ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்வைக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமது வீடுகளுக்கு விசாரணைக்காக வந்த இராணுவப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் உயிருடன் இருப்பதாக தெரிவித்த தமது பிள்ளைகளை ஏன் இதுவரை விடுவிக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை போராட்டம் … Continue reading ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed